Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மின்சாரக் கட்டண உயர்வு, முடிவு எடுக்கப்படவில்லை
அரசியல்

மின்சாரக் கட்டண உயர்வு, முடிவு எடுக்கப்படவில்லை

Share:

கோலாலம்பூர், டிச. 27-


2025 ஆம் ஆண்டில் தீபகற்ப மலேசியாவில் மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படுவது குறித்து இன்னும் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று துணைப்பிரதமர் படில்லா யூசோப் தெரிவித்துள்ளார்.

தீபகற்ப மலேசியாவில் மின்சார சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான தெனாகா நேஷனல் பெர்ஹாட் இதுவரையில் எந்தவொரு பரிந்துரையும் முன்வைக்கவில்லை என்று எரிசக்தி, நீர் உருமாற்றத்துறை அமைச்சரான படில்லா யூசோப் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்ததைப் போல் மின்சாரக் கட்டண உயர்வு, மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால் அதனை அனுமதிக்க இயலாது என்ற உறுதிபாடு கவனத்தில் கொள்ளப்படும் என்று படில்லா யூசோப் தெரிவித்தார்.

மேலும் இவ்விவகாரம் இன்னமும் ஆய்வில் இருப்பதையும் துணைப்பிரதமர் உறுதிப்படுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!