Dec 21, 2025
Thisaigal NewsYouTube
ஒற்றுமை வலுப்படுத்தும் ஊன்றுகோல் ருக்கூன் நெகாரா - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி
அரசியல்

ஒற்றுமை வலுப்படுத்தும் ஊன்றுகோல் ருக்கூன் நெகாரா - துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி

Share:

கோலாலம்பூர் , ஆகஸ்ட் 20-

2024 கூட்டரசு பிரதேச அளவிலான ருக்கூன் நெகாரா சுவரோவியம் வரையும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஒற்றுமை துறை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி பாராட்டுகளைத் தெரிவித்து பரிசுகளை வழங்கியுள்ளார்.

ருக்கூன் நெகாரா கோட்பாடுகளை மனதில் பதிய வைக்கவும் நாட்டின் மீது விசுவாசத்தை வலுப்பெற செய்யவும் இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவது அவசியம் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

சமூக ஒற்றுமைக்கு ஒரு பாலமாக இயங்கி வரும் மலேசிய தேசிய காப்பகம் இதுபோன்ற போட்டிகளை நடத்தி வருவது பாராட்டக்கூடிய ஒன்று என்றார் அவர்.

புத்ரா ஜெயா கூட்டரசு பிரதேசம், கோலாலம்பூர் மற்றும் லாபுவான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி உள்ளது பெருமைக்குரியது என்று சரஸ்வதி கந்தசாமி கூறினார்.

ஒற்றுமையின் அடித்தளமாக விளங்கும் ருக்கூன் நெகாராவை 1970-ஆம் ஆண்டில் அப்போதைய பேரரசர் துவாங்கு இஸ்மாயில் நசிருடின் ஷா தொடக்கி வைத்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்