Mar 5, 2026
Thisaigal NewsYouTube
புதிய வேட்பாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது
அரசியல்

புதிய வேட்பாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது

Share:

எஸ்.பி.ஆர் எனப்படும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சலே கடந்த மே 9 ஆம் தேதி பதவி ஓய்வு பெற்ற பிறகு அவரின் இடத்தை நிரப்புவதற்கு புதிய வேட்பாளரை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

தேர்தலுக்கான முறையான நடைமுறை பின்பற்றப்பட்டு, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்- மின் அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கு மட்டுமே இன்னும் காத்திருப்பதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று தெரிவித்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நான்கு ஆண்டுகளுக்கு எஸ்.பி.ஆர்-ரில் தலைவராக பதவி வகித்த அப்துல் கனி கட்டாயமாக ஓய்வு பெற வேண்டும் என்ற விதிமுறையினால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் அன்வார் கூறினார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து துணை தலைவருடன் கலந்தாலோசிக்காமல் நாம் எப்போதும் விதிமுறையை பின்பற்றி செல்ல வேண்டும் என்றார் பிரதமர்.

Related News

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு