Mar 4, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்
அரசியல்

டாக்டர் அக்மால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜனவரி.14-

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் பதவிலிருந்து விலகுவதற்கு தனது விருப்பத்தை தெரிவித்துள்ள டத்தோ டாக்டர் முஹமட் அக்மால் சாலே, தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டதாக பேராளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அம்னோ பேராளர் மாநாடு தொடங்கிய வேளையில் அக்மாலுடன் நேற்று நேரடியாக இந்த சந்திப்பை நடத்திய அஹ்மாட் ஸாஹிட், இந்த ஆலோசனையைக் கூறியதாக மாநாட்டில் கலந்து கொண்ட அந்த பேராளர் தெரிவித்தார்.

எனினும் அக்மால் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக மலாக்காவைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பேராளர் தெரிவித்துள்ளார்.

Related News

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி:  மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்கும் முயற்சி: மேல்முறையீட்டை திருப்பப் பெற்றார் அன்வார்

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை /  ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

பினாங்கு கடல்வழி சுரங்கப்பாதை திட்ட ஊழல் வழக்கு விசாரணை / ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய நீதிமன்றம் காலக்கெடு

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த பினாங்கு இராமகிருஷ்ணா ஆசிரமச் சிறார்கள்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் நேரில் சந்தித்து வாழ்த்து

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

புக்கிட் மெர்தாஜம் ஆலய விவகாரம்: எவரும் மத உணர்வுகளைத் தூண்டி ‘வீரராக’ மாற முயற்சிக்க வேண்டாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் எச்சரிக்கை

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன

ஆறாம் வயதில் முதலாம் ஆண்டு சேர்க்கை: 3.5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன