Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

நாடாளுமன்ற வருகை 100 விழுக்காடு பதிவானது

Share:

கோலாலம்பூர், பிப். 3-

கடந்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வருகை , 100 க்கு 100 விழுக்காடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று 15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் தொடங்கிய போது, இவ்விவகாரத்தை சைட் சாடிக், தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

சைட் சாடிக், நாடாளுமன்ற சிறப்பு நடவடிக்கைக் குழு அளவிலான கூட்டத்திலும் இதேபோன்று தமது வருகையை 100 விழுக்காடு பதிவு செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூவார் எம்.பி.யாக தாம் தேர்வு செய்யப்பட்டது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆஜராகத் தவறியது இல்லை என்பதையும் சைட் சாடிக் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!