Apr 23, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

நாடாளுமன்ற வருகை 100 விழுக்காடு பதிவானது

Share:

கோலாலம்பூர், பிப். 3-

கடந்த ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூடா கட்சியின் முன்னாள் தலைவரும், மூவார் எம்.பி.யுமான சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் வருகை , 100 க்கு 100 விழுக்காடு நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இன்று 15 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத் தொடர் தொடங்கிய போது, இவ்விவகாரத்தை சைட் சாடிக், தமது முகநூலில் பகிர்ந்து கொண்டார்.

சைட் சாடிக், நாடாளுமன்ற சிறப்பு நடவடிக்கைக் குழு அளவிலான கூட்டத்திலும் இதேபோன்று தமது வருகையை 100 விழுக்காடு பதிவு செய்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மூவார் எம்.பி.யாக தாம் தேர்வு செய்யப்பட்டது நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஆஜராகத் தவறியது இல்லை என்பதையும் சைட் சாடிக் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!