Apr 23, 2026
Thisaigal NewsYouTube
மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்
அரசியல்

மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்

Share:

பினாங்கு, ஜன.4-


பினாங்கு மாநகர் மன்றம் மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றம் ஆகியவற்றில் 5 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 48 பேர் மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநகர் மன்றத்திற்கும், செபராங் பிறை மாநகர் மன்றத்திற்கும் தலா 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்

செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினராக லிங்கேஸ்வரன் சர்மார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு மாநகர் மன்றங்களுக்கும் நியமிக்கப்பட்ட 48 மாநகர் உறுப்பினர்களில் 20 பேர் டிஏபி.-யை சேர்ந்தவர்கள் ஆவர்.

17 பேர் பிகேஆர், 6 பேர் அமானா , 3 பேர் பாரிசான் நேஷனல் இருவர் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!