Mar 6, 2026
Thisaigal NewsYouTube
மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்
அரசியல்

மாநகர் மன்ற உறுப்பினர்களாக 48 பேர் நியமனம்

Share:

பினாங்கு, ஜன.4-


பினாங்கு மாநகர் மன்றம் மற்றும் செபராங் பிறை மாநகர் மன்றம் ஆகியவற்றில் 5 புதிய முகங்கள் உட்பட மொத்தம் 48 பேர் மாநகர் மன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பினாங்கு மாநகர் மன்றத்திற்கும், செபராங் பிறை மாநகர் மன்றத்திற்கும் தலா 24 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் ஜனவரி முதல் தேதி தொடங்கி டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஓராண்டு காலத்திற்கு அமலில் இருக்கும்

செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினராக லிங்கேஸ்வரன் சர்மார் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்விரு மாநகர் மன்றங்களுக்கும் நியமிக்கப்பட்ட 48 மாநகர் உறுப்பினர்களில் 20 பேர் டிஏபி.-யை சேர்ந்தவர்கள் ஆவர்.

17 பேர் பிகேஆர், 6 பேர் அமானா , 3 பேர் பாரிசான் நேஷனல் இருவர் அரசாங்க சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு