Oct 25, 2025
Thisaigal NewsYouTube
ஷாகுல் ஹமிட் வேலைக்கு திரும்பியதை மனித வள அமைச்சர் உறுதிப்படுத்தினார்
அரசியல்

ஷாகுல் ஹமிட் வேலைக்கு திரும்பியதை மனித வள அமைச்சர் உறுதிப்படுத்தினார்

Share:

கோலாலம்பூர், நவ. 21-


மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனிதவள மேம்பாட்டு நிதியகமான எச்.ஆர்.டி. கோர்ப்பில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுப்பில் சென்ற அந்த நிதியகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமிட் ஷேக் டாவூட், மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டதை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று உறுதிப்படுத்தினார்.

லஞ்ச ஊழல் ஆணையத்தின் விசாரணைக்காக ஷாகுல் ஹமிட் விடுப்பில் செல்ல அனுதிக்கப்பட்டதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.

ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி ஆவார். எச்.ஆர்.டி. கோர்ப் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் இதுவரை யாரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்