Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஷாகுல் ஹமிட் வேலைக்கு திரும்பியதை மனித வள அமைச்சர் உறுதிப்படுத்தினார்
அரசியல்

ஷாகுல் ஹமிட் வேலைக்கு திரும்பியதை மனித வள அமைச்சர் உறுதிப்படுத்தினார்

Share:

கோலாலம்பூர், நவ. 21-


மனித வள அமைச்சின் கீழ் உள்ள மனிதவள மேம்பாட்டு நிதியகமான எச்.ஆர்.டி. கோர்ப்பில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு வழிவிடும் வகையில் விடுப்பில் சென்ற அந்த நிதியகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஷாகுல் ஹமிட் ஷேக் டாவூட், மீண்டும் பணிக்கு திரும்பிவிட்டதை மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று உறுதிப்படுத்தினார்.

லஞ்ச ஊழல் ஆணையத்தின் விசாரணைக்காக ஷாகுல் ஹமிட் விடுப்பில் செல்ல அனுதிக்கப்பட்டதாக ஸ்டீவன் சிம் விளக்கினார்.

ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதி ஆவார். எச்.ஆர்.டி. கோர்ப் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தில் இதுவரை யாரும் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஸ்டீவன் சிம் விளக்கம் அளித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்