பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றிக்கு பின்னர் இரண்டாவது தவணையாக தாம் முதலமைச்சராக பதவியேற்பதை தடுப்பதற்கு இப்போதே சதி வேலைகள் நடந்த வருவதாக கூறப்படுவதை மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொவ் மறுத்துள்ளார். தாம் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதை விரும்பாத குறிப்பட்ட கும்பல், அதனை தடுப்பதற்கு தற்போது களம் இறங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சொவ் கொன் யொவ் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு புதியவர்களை கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து மட்டுமே தமது கவனத்தில் இருப்பதாக 65 வயதான சொவ் கொன் யொவ் தெரிவித்தார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


