பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் வெற்றிக்கு பின்னர் இரண்டாவது தவணையாக தாம் முதலமைச்சராக பதவியேற்பதை தடுப்பதற்கு இப்போதே சதி வேலைகள் நடந்த வருவதாக கூறப்படுவதை மாநில பக்காத்தான் ஹராப்பான் தலைவர் சொவ் கொன் யொவ் மறுத்துள்ளார். தாம் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பதை விரும்பாத குறிப்பட்ட கும்பல், அதனை தடுப்பதற்கு தற்போது களம் இறங்கி வேலை செய்து வருவதாக கூறப்படுவதில் உண்மையில்லை என்று சொவ் கொன் யொவ் குறிப்பிட்டார்.
இப்போதைக்கு புதியவர்களை கொண்டு, தேர்தலில் வெற்றி பெற்று, மாநில அரசாங்கத்தை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து மட்டுமே தமது கவனத்தில் இருப்பதாக 65 வயதான சொவ் கொன் யொவ் தெரிவித்தார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


