Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது
அரசியல்

பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், மே.12-

நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணி இடையே ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய பிறகு, பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சி இப்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது. பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி பலர் பிகேஆரில் சேர்கிறார்கள். இதனால் கட்சியுடன் நீண்ட காலமாக போராடிய 'பழையவர்களை' வீழ்த்த முயற்சிகள் நடக்கின்றன என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி கூறினார்.

சிரமமான காலங்களில் யாரும் பிகேஆருடன் இருக்க விரும்பவில்லை என்றும், 2022 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, பலர் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். 16வது பொதுத் தேர்தலுக்கு முன் அரசாங்கத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க பிகேஆரின் போராட்டம் தொடர இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!