Apr 22, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது
அரசியல்

பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், மே.12-

நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணி இடையே ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய பிறகு, பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சி இப்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது. பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி பலர் பிகேஆரில் சேர்கிறார்கள். இதனால் கட்சியுடன் நீண்ட காலமாக போராடிய 'பழையவர்களை' வீழ்த்த முயற்சிகள் நடக்கின்றன என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி கூறினார்.

சிரமமான காலங்களில் யாரும் பிகேஆருடன் இருக்க விரும்பவில்லை என்றும், 2022 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, பலர் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். 16வது பொதுத் தேர்தலுக்கு முன் அரசாங்கத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க பிகேஆரின் போராட்டம் தொடர இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!