Aug 11, 2026
Thisaigal NewsYouTube
பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது
அரசியல்

பிகேஆர் தற்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது

Share:

கோலாலம்பூர், மே.12-

நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணி இடையே ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்கிய பிறகு, பிகேஆர் எனப்படும் மக்கள் நீதிக் கட்சி இப்போது அதிகாரப் பரிசோதனையின் கட்டத்தில் உள்ளது. பதவிகளையும் அதிகாரத்தையும் தேடி பலர் பிகேஆரில் சேர்கிறார்கள். இதனால் கட்சியுடன் நீண்ட காலமாக போராடிய 'பழையவர்களை' வீழ்த்த முயற்சிகள் நடக்கின்றன என்று பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி கூறினார்.

சிரமமான காலங்களில் யாரும் பிகேஆருடன் இருக்க விரும்பவில்லை என்றும், 2022 இல் ஆட்சிக்கு வந்த பிறகு, பலர் பதவிகளுக்காகக் கட்சியில் சேர்ந்ததாகவும் அவர் கூறினார். 16வது பொதுத் தேர்தலுக்கு முன் அரசாங்கத்தைத் தொடர்ந்து நிர்வகிக்க பிகேஆரின் போராட்டம் தொடர இந்தத் தேர்தல் மிக முக்கியமானது என்று அவர் வலியுறுத்தினார்.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது