Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பாரிசான் நேஷனல் வேட்பாளர் சீனப்பள்ளியில் பயின்றவர்
அரசியல்

பாரிசான் நேஷனல் வேட்பாளர் சீனப்பள்ளியில் பயின்றவர்

Share:

குளுவாங் , செப்டம்பர் 14-

ஜோகூர், மஹ்கோட்டா சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிடும் வேட்பாளர், தனது தொடக்கக்கல்வியை சீனப்பள்ளியில் தொடங்கியவர் என்பதால் வாக்காளர்களை கவர்வதில் அவர் தனித்துவமான சிறப்பைக்கொண்டுள்ளார் என்று பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இந்த இடைத் தேர்தலில் குளுவாங் அம்னோ தொகுதியின் இளைஞர் பிரிவுத் தலைவர் சையத் ஹுசைன் சையத் அப்துல்லா - பாரிசான் நேஷனல் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

மஹ்கோட்டா தொகுதியில் மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர் மாலாய்க்காரர்கள் ஆவர். 35 விழுக்காட்டினர் சீனர்கள் என்றும் 8 விழுக்காட்டினர் இந்தியர்கள் என்றும் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் தரவுகள் காட்டுகின்றன.

இந்நிலையில் பாரிசான் நேஷனல் வேட்பாளர் சையத் ஹுசைன், மலாய்க்கார வாக்காளர்களை கவரும் அதேவேளையில் சீனர்களையும் பெருவாரியாக கவருவார் என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்