Dec 5, 2025
Thisaigal NewsYouTube
தக்கியுடின் விவகாரம்: உத்தரவிடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை
அரசியல்

தக்கியுடின் விவகாரம்: உத்தரவிடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.05-

கடந்த 1985 ஆம் ஆண்டு கெடாவில் நிகழ்ந்த ரத்தக் களறிச் சம்பவமான மெமாலி குறித்து மக்களவையில் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியதற்காக கோத்தாபாரு எம்.பி.யும், பாஸ் கட்சி செயலாளருமான தக்கியுடின் ஹசானை நாடாளுன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு உத்தரவிடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்று பாஸ் கட்சி இன்று வாதிட்டுள்ளது.

இது உண்மையிலேயே கடுமையான விவகாரமாகும். நாடாளுமன்ற விவகாரத்தில் அரசாங்கம் தலையிடுவது போல் உள்ளது என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாட்லி ஷாரி தெரிவித்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம், மக்களவையில் கலந்து கொள்ளக்கூடிய எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளதே தவிர அமைச்சரவைக்கு இல்லை என்று அவர் வாதிட்டார்.

Related News

அமைச்சரவை மாற்றத்திற்கான பெயர்ப் பட்டியல்: கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கிறார் பிரதமர்

அமைச்சரவை மாற்றத்திற்கான பெயர்ப் பட்டியல்: கட்சித் தலைவர்களுடன் விவாதிக்கிறார் பிரதமர்

தக்கியுடின் ஹசானை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு முடிவு

தக்கியுடின் ஹசானை நாடாளுமன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு முடிவு

புங் மொக்தார் மறைவிற்கு பிரதமர் அன்வார் இரங்கல்

புங் மொக்தார் மறைவிற்கு பிரதமர் அன்வார் இரங்கல்

சபா பாரிசான் தலைவர் புங் மொக்தார் ராடின் உடல்நலக் குறைவால் காலமானார்

சபா பாரிசான் தலைவர் புங் மொக்தார் ராடின் உடல்நலக் குறைவால் காலமானார்

சபா மக்களின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் மதிக்கிறது

சபா மக்களின் முடிவைப் பக்காத்தான் ஹராப்பான் மதிக்கிறது

மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும்: விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - வூ கா லியோங் வலியுறுத்து

மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் மீட்டெடுக்க வேண்டும்: விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் - வூ கா லியோங் வலியுறுத்து