May 9, 2026
Thisaigal NewsYouTube
தக்கியுடின் விவகாரம்: உத்தரவிடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை
அரசியல்

தக்கியுடின் விவகாரம்: உத்தரவிடுவதற்கான அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.05-

கடந்த 1985 ஆம் ஆண்டு கெடாவில் நிகழ்ந்த ரத்தக் களறிச் சம்பவமான மெமாலி குறித்து மக்களவையில் சர்ச்சைக்குரிய உரையை நிகழ்த்தியதற்காக கோத்தாபாரு எம்.பி.யும், பாஸ் கட்சி செயலாளருமான தக்கியுடின் ஹசானை நாடாளுன்ற உரிமை மற்றும் சுயேட்சைக் குழுவின் முன்னிலையில் நிறுத்துவதற்கு உத்தரவிடும் அதிகாரம் அமைச்சரவைக்கு இல்லை என்று பாஸ் கட்சி இன்று வாதிட்டுள்ளது.

இது உண்மையிலேயே கடுமையான விவகாரமாகும். நாடாளுமன்ற விவகாரத்தில் அரசாங்கம் தலையிடுவது போல் உள்ளது என்று பாஸ் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாட்லி ஷாரி தெரிவித்தார்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதா? இல்லையா என்பது குறித்து முடிவு செய்யும் அதிகாரம், மக்களவையில் கலந்து கொள்ளக்கூடிய எம்.பி.க்களுக்கு மட்டுமே உள்ளதே தவிர அமைச்சரவைக்கு இல்லை என்று அவர் வாதிட்டார்.

Related News

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நெகிரி செம்பிலான் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி: ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க அம்னோ, பக்காத்தான் ஒப்புதல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

நாளை பக்காத்தானின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - சிரம்பானில் சாலைகள் தற்காலிக மூடல்

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

மாநிலத் தேர்தல்களுக்குத் தயார்: அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி அறிவிப்பு

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

தனித்துப் போட்டியிடும் அம்னோவின் முடிவு தங்களுக்கு அதிர்ச்சியளிக்கவில்லை: ஏ.எம்.கே தகவல் தொடர்பாளர் டேனிஷ்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

பொதுத் தேர்தலும் மாநிலத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவது அரசியல் சூழலைப் பொறுத்தது: துணைப் பிரதமர் அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி தகவல்

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் நெல் விலையை 3,000 ரிங்கிட்டாக உயர்த்துவோம்: தேசியக் கூட்டணி உறுதி