Nov 1, 2025
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டு பட்ஜெட் இறுதிக்கட்ட ஆயத்தப்பணிகளை பார்வையிட்டார் பிரதமர்
அரசியல்

2025 ஆம் ஆண்டு பட்ஜெட் இறுதிக்கட்ட ஆயத்தப்பணிகளை பார்வையிட்டார் பிரதமர்

Share:

புத்ராஜெயா,அக்டோபர்

பிரதமரும், நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், நாளை வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார்.

இதனையொட்டி புத்ராஜெயாவில் தமது தலைமையிலான நிதி அமைச்சில் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் இறுதிக் கட்டப்பணிகளை பார்வையிடுவதில் பிரதமர், இன்று காலையில் தமது நேரத்தை செலவிட்டார்.

காலை 9.40 மணிக்கு நிதி அமைச்சை வந்தடைந்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரை, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான், துணை நிதி அமைச்சர் Lim Hui Ying மற்றும் கருவூலத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கன் ஆகியோர் எதிர்கொண்டு வரவேற்றனர்.

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தயாரிப்பதில் 213 பேர் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் பொருளாதாரப் பின்னணியை கொண்டவர்கள் ஆவார்.

Related News

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

"நான் பதவி விலகிய பிறகு அம்னோ துண்டு துண்டாகி விட்டது" - மகாதீர் வருத்தம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

மலேசியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான குற்றச்சாட்டுகள், வெறும் 'அரசியல் நோக்கம்' கொண்டவை – அன்வார் விளக்கம்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

அம்னோ நிகழ்வுகளில் கைரி கலந்து கொள்ளவிருக்கிறார்

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

நஜீப் சம்பந்தப்பட்ட 1எம்டிபி வழக்கில் டிசம்பர் 26 ஆம் தேதி தீர்ப்பு

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

சைபர் பாதுகாப்பிற்கு முதலீடு செய்வது அவசியம் - தற்காப்பு அமைச்சர் வலியுறுத்தல்!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மலேசியாவும் அமெரிக்காவும் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!