Oct 23, 2025
Thisaigal NewsYouTube
வல்லரசு நாடுகளால் வியூக சகாவாக மலேசியா மதிக்கப்படுகிறது
அரசியல்

வல்லரசு நாடுகளால் வியூக சகாவாக மலேசியா மதிக்கப்படுகிறது

Share:

டிச. 30-

உலக வல்லரசு நாடுகளின் வியூக சகாவாக மலேசியா தற்போது அங்கீகரிக்கப்பட்டு, மதிக்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய விவகாரங்களை முன்னிறுத்தி, போராடி வருவதன் காரணமாக மலேசியா தற்போது வல்லரசு நாடுகளால் மிகுந்த கவன ஈர்ப்புக்குரிய நாடாக நோக்கப்படுகிறது என்று பிரதமர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனர்கள் விவகாரத்தில் நீதி, நியாயம் கோரி மலேசியா முன்னெடுத்த போராட்டத்தில் நியாயம் இருப்பதாகவே உலக நாடுகள் கருதுகின்றன.

தவிர இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து தாம் மேற்கொண்ட வெளிநாட்டு வருகை மற்றும் முக்கியத் தலைவர்களின் மலேசிய வருகை உலக நாடுகளுடனான உறவை வலுப்படுத்தியிருப்பதுடன் மலேசியாவின் முதலீடு மற்றும் ஏற்றுமதியையும் அதிகரிக்க செய்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!