Jul 19, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா ​சுக்கு நூறாகலாம், பிரதமர் எச்சரிக்கை
அரசியல்

மலேசியா ​சுக்கு நூறாகலாம், பிரதமர் எச்சரிக்கை

Share:

தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க மலேசியா தவறுமானால் அது சு​க்கு ​நூறாகிவிடும் சாத்தியம் இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள உறுப்புக்கட்சிகளும் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன என்று 101 East Al Jazeera விற்கு வழங்கிய சிறப்புப்பேட்டியில் அன்வார் தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் தேவையான மாற்றங்களை செய்து கொள்வதற்கு ​ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனவா? என்று எழுப்பட்ட கேள்விக்கு ஆம் என்று அன்வார் பதில் அளித்துள்ளார்.

தாம் ஒரு சர்வாதிகாரி அல்ல. ஆனால், ஒரு ஜனநாயக நாட்டிற்கு தலைமையேற்றுள்ள பிரதமர். அந்த வகையில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கு தாமும் தயாராகி வருவதாக அன்வார் தமது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

நெகிரி செம்பிலான் தேர்தல் களம்: மக்கள் நலனை முன்னிறுத்தும் பக்காத்தான் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

மேடை அரசியல் வேண்டாம்... லிங்கி தொகுதியில் வீடு தேடி வாக்காளர்களை சந்திக்கும் அமினுடின் ஹரூன்

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

அமைச்சர்கள் பதவி விலக வேண்டுமா? - பக்காத்தான் இளைஞர் பிரிவுக்கு அக்மால் சாலே பதிலடி

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

ஒற்றுமை அரசாங்கத்தில் இருந்து பாரிசான் அமைச்சர்கள் விலக வேண்டும் – பக்காத்தான் இளைஞர் பிரிவு வலியுறுத்தல்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்

பாரிசான் - பெரிக்காத்தான் தொகுதி பங்கீட்டில் மசீச பலிகடாவாக்கப்பட்டது - அந்தோணி லோக் விமர்சனம்

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு