விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், அம்னோவிற்கு தமது கட்சி முழு ஆதரவையும், உதவியையும் வழங்கும் என்று டிஏபியின் துணைப் பொதுச் செயலாளர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் அம்னோ பொதுச் சபையில் தாம் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த ஙா கோர் மிங், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களின் கடந்த காலத்தைக் கொண்டு வராமல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிக் கொண்டே தான் இருக்கும் என்றும் நடப்பு நிலைமையைப் புரிந்து கொண்டு நாட்டின் ஒற்றுமை கருதி அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஙா கோர் மிங் கூறினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
