விரைவில் நடைபெறவிருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், அம்னோவிற்கு தமது கட்சி முழு ஆதரவையும், உதவியையும் வழங்கும் என்று டிஏபியின் துணைப் பொதுச் செயலாளர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் அம்னோ பொதுச் சபையில் தாம் ஆற்றிய உரை குறித்து கருத்து தெரிவித்த ஙா கோர் மிங், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களின் கடந்த காலத்தைக் கொண்டு வராமல் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் தங்கள் முயற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரசியலில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவிக் கொண்டே தான் இருக்கும் என்றும் நடப்பு நிலைமையைப் புரிந்து கொண்டு நாட்டின் ஒற்றுமை கருதி அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று ஙா கோர் மிங் கூறினார்.

Related News

உலகளாவிய விநியோக நெருக்கடி: எந்தவொரு அரசு கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்படவில்லை என நந்தா லிங்கி உறுதி

முகைதீன் இல்லத்தில் நடைபெற்ற பெர்சாத்து சிறப்புக் கூட்டம்: அஸ்மின் அலி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு

மலேசியா - இந்தியா உறவில் புதிய மைல்கல்: உள்ளூர் நாணய வர்த்தகமும் தூதரக விரிவாக்கமும்

மலேசியா - இந்தியா இடையே 11 முக்கிய ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் மலேசியாவும் இந்தியாவும் விவேகமான குரல்களாக ஒலிக்க முடியும் - பிரதமர் அன்வார்


