விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், பினாங்கு மற்றும் கெடாவில் உள்ள தொகுதிகளை வெல்ல உதவும் வகையில், பேராக் மாநில பிகேஆர் கட்சி, தனது கேந்திரத்தை நகர்ந்த உள்ளது.
பேராக் மாநிலத்தில் உள்ள அனைத்து 24 பிகேஆர் கிளைகளும் மாநில சட்டமன்றப் பகுதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில், அவை பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் வேட்பாளர்களை வெற்றி பெற உதவும் என்று அதன் துணைத் தலைவர் முகமட் அரஃபாட் வரிசாய் மஹமட் தெரிவித்தார்.

Related News

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அமைச்சரவை முடிவு - அமைச்சர் ரமணன் தகவல்

அசாம் பாக்கியின் பங்கு உரிம விவகாரம்: அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை அரசாங்க தலைமையச் செயலாளரே தீர்மானிப்பார்

இவ்வாண்டு ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்புகள் வேண்டாம் / வெளிநாட்டுப் பயணங்கள் குறைக்கப்பட வேண்டும் / பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாதத்தைத் தூண்டுபவர்கள் ஹீரோக்கள் அல்ல, ஜீரோக்கள் / மீண்டும் ஐஎஸ்ஏ சட்டத்தைக் கொண்டு வர டத்தோ சிவக்குமார் வலியுறுத்து


