விரைவில் நடைபெற விருக்கும் மாநில சட்ட மன்றத் தேர்தலில், பினாங்கு மற்றும் கெடாவில் உள்ள தொகுதிகளை வெல்ல உதவும் வகையில், பேராக் மாநில பிகேஆர் கட்சி, தனது கேந்திரத்தை நகர்ந்த உள்ளது.
பேராக் மாநிலத்தில் உள்ள அனைத்து 24 பிகேஆர் கிளைகளும் மாநில சட்டமன்றப் பகுதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வேளையில், அவை பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேசனல் வேட்பாளர்களை வெற்றி பெற உதவும் என்று அதன் துணைத் தலைவர் முகமட் அரஃபாட் வரிசாய் மஹமட் தெரிவித்தார்.

Related News

ஸாஹிட்டை விமர்சித்த மசீச தலைவரைப் பதவி விலகுமாறு அக்மால் வலியுறுத்து

ஸாஹிட் ஹமிடி பாரிசான் நேஷனலை வழிநடத்தத் தகுதியற்றவர் - மசீச துணைத் தலைவர் கடும் தாக்கு

கினாபாத்தாங்கான், லாமாக் இடைத்தேர்தல்: 196 போலீஸ் அதிகாரிகளுக்கு நாளை முன்கூட்டியே வாக்குப்பதிவு

தேர்தல் தொகுதி பங்கீடு: தனது நிலைப்பாட்டில் டி.ஏ.பி உறுதி!

பிளவு முடிவுக்கு வந்தது: தேசிய முன்னணியில் ம.இ.கா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்தினார் ஸாஹிட் ஹமிடி!


