Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அரசியல் ஒத்துழைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை
அரசியல்

அரசியல் ஒத்துழைப்பு இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Share:

ஜெம்போல், மே.03-

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு ஒத்துழைப்பு கொள்வது குறித்து பெர்சத்து கட்சி இன்னும் முடிவு செய்யவில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தெரிவித்தார்.

அதே வேளையில் அப்படியொரு கூட்டு ஒத்துழைப்பு கொள்வதற்கான அவசியம் ஏற்படுமானால், அது குறித்து கட்சியின் அரசியல் பிரிவு மற்றும் உச்சமன்றத்தில்தான் கலந்து ஆலோசிக்க வேண்டியுள்ளது என்று பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான முகைதீன் குறிப்பிட்டார்.

இப்போதைக்கு எந்தவொரு தரப்பினருடன் அரசியல் கூட்டு ஒத்துழைப்பு குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று முகைதீன் விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!