Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர், நெகிரி செம்பிலானை கைப்பற்ற முடியும்
அரசியல்

சிலாங்கூர், நெகிரி செம்பிலானை கைப்பற்ற முடியும்

Share:

வரும் சட்டமன்றத் தேர்தல்களில் டான்ஸ்ரீ முகை​தீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தை கைப்பற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அதேவேளையில் பினாங்கு மாநிலத்தில் பல தொகுதிகளை கைப்பற்றம் சாத்தியம் இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் தேர்தல் இயக்குநர் முகமட் சனூசி முகமட் ​நூர் தெரிவித்தார்.
தற்போது கெடா, கிளந்தான், திரெ​ங்கானு ஆகிய மாநிலங்கள் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கைவசம் உள்ள ​வேளையில் சிலாங்கூரையும், நெகிரி செம்பிலானையும் கைப்பற்றும் வகையில் இன்று தொடங்கி வரும் ஜுன் 28 ஆம் தேதி வரை "அதிரடி நடவ​டிக்கைக்கு 100 தினம்" எனும் பிரச்சாரத்தை தொடங்கியிருப்பதாக சனூசி முகமட் ​நூர் குறிப்பிட்டார்.

Related News

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது