Aug 11, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது
அரசியல்

நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது

Share:

கோலாலம்பூர், மே.08-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மே 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பிகேஆர் கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா அன்வார், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று ஜோகூர் வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் நூருல் இஸாவே கட்சியின் துணைத் தலைவருக்குப் பொருத்தமான வேட்பாளர் என்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள 22 தொகுதித் தலைவர்கள் தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கியுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் சபாவிற்கு அடுத்து மற்றொரு மிகப் பெரிய மாநிலமான ஜோகூர், நூருல் இஸாவிற்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Related News

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் இல்லாததால் தாபுங் ஹாஜி விவாதத்தை ஒத்திவைக்க கோரிக்கை / அமைச்சரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

பிரதமர் அன்வாரின் 79-அவது பிறந்தநாள்: தலைமைச் செயலாளர் உட்பட அரசாங்க அமைப்புகள் வாழ்த்து

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

மக்களின் நம்பிக்கையை மீண்டும் மீட்டெடுப்போம்" – நெகிரி செம்பிலான் புதிய ஜசெக தலைவர் அருள் குமார் உறுதி

12 ஊராட்சி  அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

12 ஊராட்சி அமைப்புகளின் சேவைகளையும் ஒருங்கிணைக்கும் ‘சூப்பர் ஆப்’ / பொதுமக்களின் வசதிகளை மேம்படுத்த சிலாங்கூர் அரசாங்கம் திட்டம்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு மருத்துவப் பரிசோதனை – 2 நாட்கள் கண்காணிப்பில்

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது

பெர்லிஸ் மாநிலத்தில் தனித்துப் போட்டியிட அம்னோ தயாராகிறது