Oct 19, 2025
Thisaigal NewsYouTube
நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது
அரசியல்

நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது

Share:

கோலாலம்பூர், மே.08-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மே 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பிகேஆர் கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா அன்வார், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று ஜோகூர் வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் நூருல் இஸாவே கட்சியின் துணைத் தலைவருக்குப் பொருத்தமான வேட்பாளர் என்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள 22 தொகுதித் தலைவர்கள் தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கியுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் சபாவிற்கு அடுத்து மற்றொரு மிகப் பெரிய மாநிலமான ஜோகூர், நூருல் இஸாவிற்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!