Apr 22, 2026
Thisaigal NewsYouTube
நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது
அரசியல்

நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது

Share:

கோலாலம்பூர், மே.08-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மே 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பிகேஆர் கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா அன்வார், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று ஜோகூர் வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் நூருல் இஸாவே கட்சியின் துணைத் தலைவருக்குப் பொருத்தமான வேட்பாளர் என்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள 22 தொகுதித் தலைவர்கள் தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கியுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் சபாவிற்கு அடுத்து மற்றொரு மிகப் பெரிய மாநிலமான ஜோகூர், நூருல் இஸாவிற்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!