Oct 23, 2025
Thisaigal NewsYouTube
நஜீப் விவகாரம்: நேர்மையாக நடத்தப்பட வேண்டும்
அரசியல்

நஜீப் விவகாரம்: நேர்மையாக நடத்தப்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன. 6-


முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் விவகாரம், நீதி மற்றும் சட்ட நடைமுறைகள் நேர்மையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.

பாரிசான் நேஷனல் கட்சி, ஒரு பாரம்பரியமிக்கது. நஜீப் உட்பட, கட்சி மற்றும் நாட்டின் தலைவர்கள் எந்தப் பிரச்னையை எதிர்கொண்டாலும் அவர்களின் சேவைகள், தியாகங்கள் மற்றும் சிறந்த பங்களிப்பு ஆகியவற்றுக்கான மாண்புகளும், மரியாதைகளும் அவர்கள் ஒரு போதும் இழந்து விடவில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்ள விரும்புகிறேன் என்று துணைப்பிரதமருமான அகமட் ஜாஹிட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நஜீப் விவகாரத்தில் அவரின் பின்னால் அம்னோ உறுதியாகவும், அவரின் விவகாரம் சட்டமுறைகளுக்கு ஏற்ப நிறைவேற்றப்பட வேண்டும் என்பதிலும் தெளிவாக உள்ளது என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!