Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும்
அரசியல்

அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க வேண்டும்

Share:

தேசிய முன்னணியின் தலைவர்களும் அதன் உறுப்பினர்களும் கட்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுரை வழங்கியுள்ளார் அதன் தலைவர் Zahid Hamidi. கட்சியின் கௌரவமும் நேர்மையும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், கட்சி, ஒற்றுமை அரசாங்கம் ஆகியவை குறித்த பிரச்சினைகளை வெளிப்படையாக ஊடகங்கள் மூலம் வெளியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தேசிய முன்னணி, 16வது நாடாளுமன்றத் தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளை வென்று பெரிய பங்களிப்பை வழங்க விரும்புவதாக Zahid Hamidi தெரிவித்தார். இதற்காக கட்சிக்குள்ளேயே ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் என்றும், மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மக்கள் மீண்டும் தேசிய முன்னணி மீது மிகவும் ஆர்வமாகவும் எதிர்ப்பார்ப்பும் கொண்டுள்ளனர். ஆனால் மக்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதால் நாம் மிகவும் அலட்சியமாக இருக்கக்கூடாது, மக்களை தொடர்ந்து சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்க்க வேண்டும். மக்களை நேரடியாகச் சந்திப்பதுதான் தேசிய முன்னணி தனது இழந்த இடங்களை மீண்டும் கைப்பற்ற சிறந்த வழி என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி