Dec 22, 2025
Thisaigal NewsYouTube
இளம் தலைமுறையினர் ஒற்றுமையை காத்திட முன்வர வேண்டும்
அரசியல்

இளம் தலைமுறையினர் ஒற்றுமையை காத்திட முன்வர வேண்டும்

Share:

நாடு இதுவரையில் தற்காத்து கொண்டிருக்கும் ஒற்றுமையையும் பாதுகாப்பையும் அடுத்த தலைமுறையினராக இளைஞர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim வலியுறுத்தினார்.

பல்வேறு இனங்களை ஒன்றிணைத்து நாட்டின் சுதந்திரத்திற்கு போராடிய போராட்டவாதிகளின் சேவைகள் எப்போதும் நினைவுக்கூறப்பட வேண்டும் என்று Johor, Angsana Johor Bahru Mall - லில் நேற்று இரவு நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான ஒற்றுமை வார கொண்டாட்டத்தை தொடக்கி வைத்தப் பின், தமது உரையில் பிரதமர் அன்வார் இதை தெரிவித்தார்.

இளைஞர்கள், நாட்டின் ஒற்றுமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிட வேண்டாம். காரண‌ம், சமுதாயத்தின் ஒற்றுமை ஒரு நாட்டை உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் அதே வேளையில் இன மக்களிடையே பிளவு ஏற்பட்டால் அது நாட்டை சீர்குலைக்க வித்திடும் என்று அவர் கூறினார்.

இன ஒற்றுமையே நாட்டின் பலம் என்று பேசிய பிரதமர் அன்வார், ஒற்றுமையை எப்போதும் ஆதரிப்பதற்காக மலேசியர்களை அவர் வெகுவாக பாராட்டினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்