Dec 21, 2025
Thisaigal NewsYouTube
எண்ணெய் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி
அரசியல்

எண்ணெய் நிலையங்களில் அந்நியத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி

Share:

கோலாலம்பூர், நவ-20


எண்ணெய் நிலையங்கள் நடத்துநர்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக்கொள்வதற்கு அரசாங்கம் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.

எண்ணெய் நிலையங்களில் கேபே போன்ற வர்ததகத் தளங்களில் துப்புரவு, கழுவுதல், சுத்தம் செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும், எண்ணெய் நிலையங்களில் பல்பொருள் விற்பனை தளத்தில் வேலை செய்யவும் அந்நியத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவர் என்று சைபுடின் விளக்கினார்.

எண்ணெய் நிலையங்கள் தற்போது கேபே மற்றும் மளிகைப்பொருட்களை விற்பனை செய்யும் அளவிற்கு அவற்றின் தோற்றம் மாற்றி அமைக்கப்பபட்டு வருகின்றன.

இந்நிலையில் எண்ணெய் நிலையங்களில் நிலவி வரும் தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிறைவு செய்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை எடுப்பதற்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சைபுடின் தெளிவுப்படுத்தினார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்