வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி மகத்தான வெற்றி பெறுமானால் மாநிலத்தின் மந்திரி பெசராக டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் நியமனம் செய்யப்படுவார் என்று டி ஏ பி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
அமினுடின் ஹரூண் இரண்டாவது முறையாக நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தலைமையேற்பதை டி ஏ பி முழுமையாக ஆதரிப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு தவணைக்காலம் மாநிலத்திற்கு தலைமையேற்று இருந்த அமினுடின் ஹரூணின் சிறப்பான தலைமைத்தவத்தை கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு தலைமையேற்க அவருக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


