வரும் சட்டமன்றத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் - பாரிசான் நேஷனல் கூட்டணி மகத்தான வெற்றி பெறுமானால் மாநிலத்தின் மந்திரி பெசராக டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் நியமனம் செய்யப்படுவார் என்று டி ஏ பி பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.
அமினுடின் ஹரூண் இரண்டாவது முறையாக நெகிரி செம்பிலான் மாநில அரசுக்கு தலைமையேற்பதை டி ஏ பி முழுமையாக ஆதரிப்பதாக போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு தவணைக்காலம் மாநிலத்திற்கு தலைமையேற்று இருந்த அமினுடின் ஹரூணின் சிறப்பான தலைமைத்தவத்தை கருத்தில் கொண்டு மாநிலத்திற்கு தலைமையேற்க அவருக்கு மறுபடியும் வாய்ப்பு வழங்கப்படுவதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


