Oct 21, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

அரசியல் சூழ்ச்சி அல்ல

Share:

பெட்டாலிங் ஜெயா, பிப்.16-

பொதுத் தேர்தல் திடீரென நடக்க வாய்ப்புள்ளதால், தங்கள் கட்சி இயந்திரத்தைத் தயார் நிலையில் வைக்குமாறு கூறியது அரசியல் சூழ்ச்சி அல்ல என்று பெர்சத்து கட்சி மறுத்துள்ளது. தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வாறு கூறினோம் என்றும், இதில் எந்த அரசியல் சூழ்ச்சியும் இல்லை என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். சபா மாநிலத் தேர்தலிலும் எந்த கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!