Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்
அரசியல்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

Share:

கோல நேருஸ், அக்டோபர்.18-

விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் லஞ்ச புழக்கத்தைக் கண்டறிவதற்கும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் 40 அதிகாரிகளைக் களம் இறக்கவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

லஞ்ச ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்களின் புகார்களைப் பெறும் பொருட்டு சபாவில் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

சபா தேர்தல் நேர்மையாக அதே வேளையில் ஊழலற்ற முறையில் நடைபெறுவதை இந்த சிறப்புக் குழு உறுதிச் செய்யும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்