Oct 18, 2025
Thisaigal NewsYouTube
சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்
அரசியல்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

Share:

கோல நேருஸ், அக்டோபர்.18-

விரைவில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தலில் லஞ்ச புழக்கத்தைக் கண்டறிவதற்கும், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதற்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் 40 அதிகாரிகளைக் களம் இறக்கவிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டத்தோ ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

லஞ்ச ஊழல், அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பில் பொதுமக்களின் புகார்களைப் பெறும் பொருட்டு சபாவில் சிறப்புக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

சபா தேர்தல் நேர்மையாக அதே வேளையில் ஊழலற்ற முறையில் நடைபெறுவதை இந்த சிறப்புக் குழு உறுதிச் செய்யும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது

சபா மாநில தேர்தல் தேதி வியாழக்கிழமை நிர்ணயிக்கப்படவிருக்கிறது