Mar 6, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா மன்சோர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்
அரசியல்

ரோஸ்மா மன்சோர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும்

Share:

கோலாலம்பூர், டிச. 19-


சட்டவிரோதப் பண மாற்றம் உட்பட வருமான வரி வாரியத்திடம் தனது வருமானம் குறித்த விவரத்தை தெரிவிக்காதது தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் 12 குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்யவிருக்கிறது.

தீர்ப்பு அளிக்கப்பட்ட தேதியிலிருந்து 14 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று புதிய நிபந்தனை அறிவிக்கப்பட்டு இருப்பதால் 14 நாட்களுக்குள் இந்த மேல்முறையீட்டு மனு சமர்ப்பிக்கப்படும் என்று துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அகமட் அக்ராம் காரிப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்துரைத்த ரோஸ்மா மன்சோரின் வழக்கறிஞர் அமிர் ஹம்சா ஆர்ஷாட், நீதிமன்ற முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என்பது பிராசிகியூஷனின் உரிமையாகும் என்றார்.

Related News

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி