நெகிரி செம்பிலான், லோபாக் சட்டமன்றத் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது முறையாக டிஏபி சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சியு சேவ் யோங், இன்று காலையிலேயே சிரம்பான், புக்கிட் மேவா இடைநிலைப்பள்ளியில் தமது வாக்கை செலுத்தினார்.
லோபாக் தொகுதியை தற்காத்துக்கொள்வதற்கு இரண்டாவது தவணையாக போட்டியிடும் சியு சேவ் யோங், பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் கெராக்கான் வேட்பாளர் இங் சூன் யோங் கிடம் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். வாக்களிப்பதற்கு முன்னதாக லோபாக் தொகுதில் வாக்களிப்பு மையங்களில் திரண்டிருந்த மக்களை சந்தித்து சியு சேவ் யோங் கைக்குலுக்கினார். இம்முறை காலையிலேயே அதிகமானோர் வாக்களிக்க திரண்டு இருப்பது நல்லதொரு அறிகுறியாகும் என்று சியு சேவ் யோங் தெரிவித்தார்.

Related News

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா


