Apr 22, 2026
Thisaigal NewsYouTube
தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸாவிற்கு  ஆதரவு பெருகி வருகிறது
அரசியல்

தேசிய துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது

Share:

கோத்தா கினபாலு, மே.07-

இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தேசிய துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா வலியுறுத்தப்பட்டு வருகிறார்.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவரான நூருல் இஸா, துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என்று சபா மாநில பிகேஆர் தொடர்புக் குழுவில் 21 தொகுதித் தலைவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

நேற்று சிலாங்கூர் மாநில பிகேஆரின் 18 தொகுதிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இன்று சபா தனது பிளவுப்படாத ஆதரவை நூருல் இஸாவிற்கு வழங்கியுள்ளது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!