Dec 21, 2025
Thisaigal NewsYouTube
கட்சியின் பெயரைத் தாம் கூற விருப்பப்படவில்லை என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்
அரசியல்

கட்சியின் பெயரைத் தாம் கூற விருப்பப்படவில்லை என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்

Share:

பேராக்,ஜூலை 28-

அடுத்த பொது தேர்தலின் போது, கூட்டணி அரசாங்கம் அமைப்பதற்காக தன்னிடம் மற்றும் பிரதமர் அன்வாரோடு கலந்துபேச தூது அனுப்பிய கட்சியின் பெயரைத் தாம் கூற விருப்பப்படவில்லை என துணைப் பிரதமர் Datuk Seri Dr Ahmad Zahid Hamidi தெரிவித்துள்ளார்.

அடுத்த பொது தேர்தலின் போது கூட்டணி அமைக்க அந்தக் கட்சி தீராத தாகம் கொண்டிருப்பதாகவும் அதற்காக அவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள் என சாயிட் சுட்டிக்காட்டி உள்ளார். இப்போதைய தேவை, நடப்பு ஒற்றுமை அரசாங்கம் மேலும் வலுப்பட வேண்டும் என்பதே. தன்னிடம் தூது அனுப்பிய கட்சி ஏற்கனவே அரசாங்கம் அமைத்திருந்த கட்சி என்பதால் அவர்கள் மீண்டும் ஆட்சி அமைக்க தீராத தாகம் கொண்டிருப்பதாக Bagan Datuk, Sungai Sumun அம்னோ பிரிவின் சந்திப்புக் கூட்டத்தில் இவ்வாறு கூறினார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்