Oct 19, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியைக் கைவிடுவேன், ரபிஃஸி கூறுகிறார்
அரசியல்

அமைச்சர் பதவியைக் கைவிடுவேன், ரபிஃஸி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், மே.07-

இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தேசியத் துணைத் தலைவருக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், கட்சி சார்பில் தாம் வகித்து வரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரபிஃஸி ரம்லி அறிவித்துள்ளார்.

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் நலன் சார்ந்த விவகாரங்களைக் கவனிக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மே 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ரபிஃஸி ரம்லி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!