Apr 22, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியைக் கைவிடுவேன், ரபிஃஸி கூறுகிறார்
அரசியல்

அமைச்சர் பதவியைக் கைவிடுவேன், ரபிஃஸி கூறுகிறார்

Share:

கோலாலம்பூர், மே.07-

இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தேசியத் துணைத் தலைவருக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், கட்சி சார்பில் தாம் வகித்து வரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரபிஃஸி ரம்லி அறிவித்துள்ளார்.

பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் நலன் சார்ந்த விவகாரங்களைக் கவனிக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.

பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மே 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ரபிஃஸி ரம்லி இதனைத் தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!