Dec 21, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி

Share:

ஷா ஆலாம், நவ. 15-


சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க உதவித் தொகையாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தொகை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின்

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.

Related News

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்

முஹிடின் விவகாரத்தை எஸ்பிஆர்எம்- மிடமே விட்டு விடுகிறோம்