Oct 28, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி

Share:

ஷா ஆலாம், நவ. 15-


சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க உதவித் தொகையாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தொகை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின்

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி | Thisaigal News