Jun 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி

Share:

ஷா ஆலாம், நவ. 15-


சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க உதவித் தொகையாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தொகை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின்

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

பெரிக்காத்தான் உச்சமன்றக் கூட்டம் முன்னதாகவே நடத்தப்பட்டிருக்க வேண்டும் - பெர்சாத்து தகவல் பிரிவுத் தலைவர் வலியுறுத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் மாநிலத் தேர்தல்: பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை நாளை அறிவிக்கிறார் அன்வார்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்