Mar 6, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு 2 மாத சம்பள நிதி உதவி

Share:

ஷா ஆலாம், நவ. 15-


சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு ரொக்க உதவித் தொகையாக இரண்டு மாத சம்பளம் வழங்கப்படும் என்று சிலாங்கூர் அரசு அறிவித்துள்ளது. இந்த சிறப்பு நிதியுதவி இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் என்று மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

முதல் கட்டத் தொகை இவ்வாண்டு டிசம்பர் 30 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தொகை, நோன்புப் பெருநாளை முன்னிட்டு அடுத்தாண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதியும் வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநிலத்தின்

2025 ஆம் ஆண்டின் பட்ஜெட் தாக்கலின் போது மந்திரி பெசார் இதனை தெரிவித்தார்.

Related News

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

பிகேஆர் அதிரடி: கட்சி மாறிய 6 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது 60 மில்லியன் ரிங்கிட் நஷ்டஈடு வழக்கு

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

ஹம்ஸாவைச் சந்தித்ததை உறுதிப்படுத்தினார் ஸாஹிட்

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

துருக்கி ஏவுகணைச் சம்பவம்: அந்நாட்டிற்கு மலேசியா தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளது

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை