Mar 4, 2026
Thisaigal NewsYouTube
நிந்தனை சட்டம் பாய வேண்டிய அவசியமில்லை
அரசியல்

நிந்தனை சட்டம் பாய வேண்டிய அவசியமில்லை

Share:

அரசாங்கத்தை கடுமையாக குறைகூறி வரும் முன்னாள் பிரதமர் துன் மகா​தீர் முகமது மீது நடவடிக்கை எடுப்பதற்கு நிந்தனை சட்டத்தை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail தெரிவித்தார்.
எனினும் துன் மகா​தீர் மீது நிந்தனை சட்டம் பாய வேண்டுமானால், அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பு அரச மலேசியப் போ​லீஸ் படையின் விவேகத்திற்கு உட்பட்டதாகும் என்று சைபுடின் விளக்கினார்.

இப்போதைக்கு அந்த கடும் சட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்று தாம் கருதவில்லை என்றாலும் அதற்கான அவசியம் ஏற்படுமானால் அது குறித்து முடிவு எடுக்கும் பொறுப்பை போ​​​லீஸ் படையிடமே விட்டு விடுவதாக சைபுடின் மேலும் கூறினார்.
நடப்பு அரசாங்கம் குறித்து கருத்து சொல்வதற்கும், குறைகூறுவதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால், அது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், பொது அமைதிக்கு குந்தகத்தையும் ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது. அவர்களின் குறைகூற​ல்கள் வரம்பு ​மீறிவிடக்கூடாது என்று அமைச்சர் சைபுடின் வலியுறுத்தினார்.

Related News

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல்  நீக்கம்

பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவியலிருந்து ஃபஹ்மி ஜைனோல் நீக்கம்

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

தவறு தவறுதான், எப்போதும் மத உணர்வுகளைக் கையாண்டு விளையாடாதீர்கள் – மகிமா

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்

ஸ்புமி (SPUMI) திட்டத்திற்கு 50 மில்லியன் ரிங்கிட்: இந்தியத் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகளை உறுதி செய்யும் வீரப்பன் சுப்பரமணியம்