Mar 6, 2026
Thisaigal NewsYouTube
அதிகமான இலக்கவியல் முதலீடுகள் எதிர்பார்ப்பு
அரசியல்

அதிகமான இலக்கவியல் முதலீடுகள் எதிர்பார்ப்பு

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 12-

2025 ஆம் ஆண்டில் மலேசியாவிற்குள் அதிகமான இலக்கவியல் முதலீடுகள் வரும் என்று அரசாங்கம் எதிர்பார்ப்பதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் ஆசியான் தலைமைத்துவப் பொறுப்பை மலேசியா ஏற்கவிருக்கிறது. இந்நிலையில் இந்த வட்டாரத்தில் இலக்கவியல் முதலீடுகளுக்கான ஓர் இலக்காக தன்னை முன்னிறுத்தி கொள்ளக்கூடிய ஒரு நல்ல இடத்தில் மலேசியா இருப்பதாக போபிந்த் சிங் குறிப்பிட்டார்.

தாங்கள் செய்யவிருக்கும் முதலீடுகளில் ஓர் இலக்காக மலேசியாவை உலக தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் தேர்வு செய்துள்ளன.

இதன் தொடர்பில் பன்னாட்டு நிறுவனங்கள் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வருவதாக கோலாலம்பூரில் Gamuda செயற்கை நுண்ணறிவு Academy- யை திறந்து வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.

Related News

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

புனித ரமலான் மாதத்தில் அம்னோ கதவுகளானது நிபந்தனையின்றி திறந்துள்ளது: முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் இணைய ஸாஹிட் அழைப்பு

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

“நான் யாரை வேண்டுமானாலும் சந்திப்பேன் – முகைதீனுக்கு என்ன பிரச்சினை?” – ஹம்ஸா கேள்வி

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை