மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் வரும் சனிக்கிழமை ஜூலை முதல் தேதி கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூலை முதல் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, நெகிரி செம்பிலான் மாநில ஆளுனர் துங்கு முஹ்ரீஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவீர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


