மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நெகிரி செம்பிலான் மாநில சட்ட மன்றம் வரும் சனிக்கிழமை ஜூலை முதல் தேதி கலைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் நடைபெறவிருக்கும் தேர்தலுக்கு, வரும் ஜூலை முதல் தேதி மாநில சட்டமன்றத்தைக் கலைக்க, நெகிரி செம்பிலான் மாநில ஆளுனர் துங்கு முஹ்ரீஸ் இப்னி அல்மர்ஹும் துவான்கு முனாவீர் ஒப்புதல் அளித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்துள்ளார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!


