Jun 28, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி
அரசியல்

அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக தமது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதனை கடந்து வர வேண்டும் என்று நிலை இருப்பதால், இவ்விவகாரத்தில் தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று சனூசி விளக்கினார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு