கெடா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக தமது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதனை கடந்து வர வேண்டும் என்று நிலை இருப்பதால், இவ்விவகாரத்தில் தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று சனூசி விளக்கினார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை
