Apr 25, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி
அரசியல்

அதிகாரி கைது செய்யப்பட்டதை உறுதி படுத்தினார் சனூசி

Share:

கெடா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக தமது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதனை கடந்து வர வேண்டும் என்று நிலை இருப்பதால், இவ்விவகாரத்தில் தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று சனூசி விளக்கினார்.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!