கெடா மாநிலத்தில் சட்டவிரோத சுரங்க நடவடிக்கை தொடர்பாக தமது அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். எனினும் அவர் கைது செய்யப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சி அடையவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்கள் இதனை கடந்து வர வேண்டும் என்று நிலை இருப்பதால், இவ்விவகாரத்தில் தாம் அலட்டிக்கொள்ளவில்லை என்று சனூசி விளக்கினார்.

Related News

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகராக தெங்கு ஜப்ருல் நியமனம்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்


