Mar 17, 2026
Thisaigal NewsYouTube
கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை
அரசியல்

கத்தாரில் உள்ள மலேசியர்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறு தூதரகம் எச்சரிக்கை

Share:

கத்தாரில் உள்ள மலேசியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தோஹா-விலுள்ள மலேசிய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்கும் படியும் வலியுறுத்தியுள்ளது.

மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், ஈரான் சில நாடுகளுக்கு விடுத்துள்ள சமீபத்திய எச்சரிக்கையைத் தொடர்ந்து, மலேசியத் தூதரகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில், பொதுமக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை என்றும், கத்தார் ஆயுதப்படைகள் எப்போதும் தயார் நிலையில் இருந்து நாட்டை பாதுகாக்கும் என்றும் கத்தார் அரசு அறிவித்துள்ளது.

மேலும், கத்தார் ஆயுதப்படைகள் பல தாக்குதல்களை வெற்றிகரமாக தடுத்து, சேதத்தையும் உயிரிழப்புகளையும் குறைத்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related News

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

எதிர்கட்சித் தலைவர் ஹம்சா விரும்பினால் அம்னோவிற்குத் திரும்பலாம் - சம்ரி அப்துல் காதிர் அழைப்பு

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்

முன்னாள் இராணுவ வீரர்களுக்கு Class E உரிமம் – அரசு புதிய திட்டம்

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

பேராக் சுல்தானை அமைச்சர் ரமணன் மரியாதை நிமித்தமாக சந்திப்பு

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

"MY-AI தரநிலையானது நம்பகமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு முக்கிய படியாக அமையும்" - அமைச்சர் கோபிந்த் சிங் டியோ

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

ஊதியங்களை தாமதப்படுத்திய நிறுவனத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஆர்.ரமணன் உத்தரவு

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது

சம்ரி வினோத் மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படவுள்ளது