Dec 21, 2025
Thisaigal NewsYouTube
6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ள MUDA கோரிக்கை
அரசியல்

6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ள MUDA கோரிக்கை

Share:

புத்ராஜெயா, ஜூலை 19-

பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை நிலைநிறுத்திய முடிவை மீட்டுக்கொள்ளும்படி, மக்களவை தலைவர் டான் ஸ்ரீ ஜோஹாரி அப்துல்-லுக்கு மூடா கட்சி வலியுறுத்தியுள்ளது.

அவரது அம்முடிவு, ஷெரட்டன் நடவடிக்கையை போன்று, அரசியல்வாதிகள் அவர்களது சுயநலனுக்காக, மக்களுக்கு துரோகம் இழைப்பதற்கான வாய்ப்பை மீண்டும் ஏற்படுத்தி தந்துவிடும் எனவும் அக்கட்சி அதன் அறிக்கையில் கூறியுள்ளது.

சம்பந்தப்பட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜோஹாரி அவரது அதிகாரத்தை மீறி நிலைநிறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறியுள்ளதை தற்காத்து பேசியுள்ள மூடா கட்சி, கூட்டரசு அரசியலைமைப்பின் 49A(1) பிரிவைப் பற்றிய அவரின் விளக்கம் தவறானது எனவும் வாதிட்டுள்ளது.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்