Oct 25, 2025
Thisaigal NewsYouTube
பெஞ்சமின் நெதன்யாகு தூக்கிலிடப்பட வேண்டும்
அரசியல்

பெஞ்சமின் நெதன்யாகு தூக்கிலிடப்பட வேண்டும்

Share:

நவ. 23-

இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கைது செய்யப்பட்டு, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமது கேட்டுக்கொண்டார்.

காஸாவில் நிகழ்ந்து வரும் போர்க் குற்றச்செயல்களுக்காக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலிய முன்னாள் தற்காப்பு அ மைச்சர் Yoav Gallant ஆகியோருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணைப் பிறப்பித்து இருப்பது தொடர்பில் துன் மகாதீர் கருத்துரைத்துள்ளார்.

பெஞ்சமின் நெதன்யாகுவிற்கும், அவரின் முன்னாள் தற்காப்பு அமைச்சருக்கும் கைது ஆணைப்பிறப்பிக்கப்பட்டு இருப்பது ஒரு சரியான நடவடிக்கையாகும் என்று துன் மகாதீர் வர்ணித்துள்ளார்.

போர்க்குற்றவாளிகள் என்ற முறையில் அவ்விருவருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதுதான் முறையான தண்டனையாக இருக்க முடியும் துன் மகாதீர் கேட்டுக்கொண்டார்.

Related News

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

தொகுதி மோதல்களைத் தவிர்க்க பெரிக்காத்தான் நேஷனலுடன் முன்வைக்கப்படும் திட்டம் ஆராயப்படும்

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

பள்ளி வளாகங்களில் மதுபான விருந்து உபசரிப்பு கூடாது, இதுவே அம்னோ இளைஞர் பிரிவின் நிலைப்பாடு

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

ஆசியான் உச்சி மாநாட்டில் மியன்மார் ஐந்து அம்ச ஒப்பந்தம் குறித்து விவாதம்: விஸ்மா புத்ரா

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

டிரம்பின் மலேசியா வருகை வர்த்தக ரீதியில் புதிய அத்தியாயத்தைத் துவங்கும்- விஸ்மா புத்ரா நம்பிக்கை!

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

மலேசியா-அமெரிக்க வரி மீதான உடன்பாடு: இறுதி கட்டப் பேச்சு வார்த்தையில் உள்ளது

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்

ஆசியான் மாநாட்டிற்கு செய்தி சேகரிக்க அதிகமான வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் குவிவர்