Oct 27, 2025
Thisaigal NewsYouTube
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 14 நாள் கால அவகாசம்
அரசியல்

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 14 நாள் கால அவகாசம்

Share:

கோலாலம்பூர், மே 18-

பெர்சத்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் விசுவாசத்தை புலப்படுத்துவதற்கும், கட்சியின் உத்தரவை பின்பற்றி நடப்பதற்கும் அடுத்த 14 நாட்களுக்குள் தங்களின் உறுதிமொழியை வழங்குவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் தெரிவித்துள்ளார்.

பெர்சத்து கட்சியின் உச்சமன்றத்தினால் வெளியிடப்பட்ட அந்த உத்தரவை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டமன்ற உறுப்பினகளும் பின்பற்றுவதுடன், கட்சிக்கு விசுவாசமாக இருப்பதை இதன்வழி உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டக்கொள்ளப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.

Related News

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

காஸா விவகாரத்தில் ஐ.நா.வின் நிலைப்பாடு: பிரதமர் அன்வார் பாராட்டு

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

அந்த ஒப்பந்தங்கள், மலேசியாவின் இறையாண்மையைப் பாதிக்கச் செய்யாது

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!