Dec 21, 2025
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீடு / 421 பில்லியன் ரிங்கிட்டாகும்
அரசியல்

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீடு / 421 பில்லியன் ரிங்கிட்டாகும்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 18-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீடு 421 பில்லியன் ரிங்கிட்டாகும்.

இது 2023 ஆம் ஆண்டு ஆண்டு பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில் 400 பில்லியன் ரிங்கிட் கூடுதலாகும். இதில் செயலாக்கத்திற்கான நடைமுறை செலவினங்களுக்கு 335 பில்லியன் வெள்ளி அல்லது 79.6 விழுக்காட்டுத் தொகை மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்கு 86 பில்லியன் ரிங்கிட் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

Related News

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ

சபா இடைத்தேர்தல்: புங் மொக்தார் மகன் உட்பட 4 பேரை அடையாளம் கண்டுள்ளது சபா அம்னோ