Apr 22, 2026
Thisaigal NewsYouTube
கட்சிப் பணிக்கு மீண்டும் திரும்பினார் ரபிஃஸி ரம்லி
அரசியல்

கட்சிப் பணிக்கு மீண்டும் திரும்பினார் ரபிஃஸி ரம்லி

Share:

கோலாலம்பூர், மே.05-

நீண்ட நாள் விடுமுறையில் இருந்து வந்த பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ரபிஃஸி ரம்பி, மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்பினார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை புத்ராஜெயா, ஶ்ரீ பெர்டானாவில் நடைபெற்ற பிகேஆர் கட்சியின் மத்தியச் செயலவைக் கூட்டத்தில் ரபிஃஸி ரம்லி கலந்து கொண்டார்.

கட்சியின் மத்தியச் செயலவைக் கூட்டத்தில் ரபிஃஸி ரம்லி கலந்து கொண்டதைப் பிரதமரும், பிகேஆர் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்பசுத்தினார்.

கடந்த மாதம் நடைபெற்ற கட்சியின் தொகுதித் தேர்தல் முடிவுகள் குறித்து இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Related News

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

MSME டிஜிட்டல் மயமாக்கல் மானியம்: நிலுவைத் தொகையை விரைந்து வழங்க அரசு உத்தரவு

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: பணத்திற்குப் பதில் 'சமூகச் சேவை' - அமைச்சர் அஸாலினா!

லிம் குவான் எங்கிற்கு எதிரான  ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

லிம் குவான் எங்கிற்கு எதிரான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளைத் திருத்த அரசுத் தரப்பு விண்ணப்பம்

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

மக்கள் சேவையில் பணிவு, ஆர்வம் மற்றும் கவனம் தேவை: ஜசெக. 60-வது ஆண்டு நிறைவு விழாவில் ங்கா கோர் மிங் வலியுறுத்து

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

கோம்பாக் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைக்கத் தயார்: சிலாங்கூர் முதல்வர் அமிருடின் ஷாரி உறுதி!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!

ரூமா பங்சா முன்னெடுப்பு: அம்னோவில் மேலும் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைய வாய்ப்பு!