Dec 23, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து தொகுதிகள் அம்னோவிற்கு வழங்கப்பட்டன
அரசியல்

பெர்சத்து தொகுதிகள் அம்னோவிற்கு வழங்கப்பட்டன

Share:

கடநத் 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் எந்தெந்த தொகுதிகளில் பெர்சத்து கட்சிப் போட்டியிட்டதோ அந்த தொகுதிகள் அனைத்தும் அம்னோ போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.


கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் உறுப்புக்கட்சியாக பெர்சத்து விளங்கியதால் அந்த தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதாக அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.


தவிர கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிப்பெற்ற ஓரிரு தொகுதிகளையும் ஒற்றுமை உணர்வு அடிப்படையில் அம்னோவிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு