Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பிஎஸ்எம் கட்சிக்கு மூடா கட்சி ஆதரவளிக்கும்
அரசியல்

பிஎஸ்எம் கட்சிக்கு மூடா கட்சி ஆதரவளிக்கும்

Share:

கோலாலம்பூர், மார்ச்.23-

அடுத்த மாதம் பேரா, ஆயர் கூனிங் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ள மலேசிய சோசலிஸ்ட் கட்சிக்கு மூடா கட்சி ஆதரவளிக்கும். விரைவில் பிஎஸ்எம்முடன் இணைந்து தேர்தல் களத்தில் ஒத்துழைக்க உள்ளதாக மூடா கட்சியின் அரசியல் தொடர்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த பரப்புரையின் மூலம் மக்களின் குரலைக் கொண்டு வருவதையும், இனவாத அரசியலையும் உயரடுக்கு போட்டியையும் நிராகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறும் ஆயர் கூனிங் இடைத்தேர்தலில் கட்சி போட்டியிடும் என்று பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் S அருட்செல்வன் அறிவித்தார். 15வது பொதுத் தேர்தலில் போட்டியிட்ட பிஎஸ்எம், அதன் வேட்பாளர் பவானி KS ஐந்து முனை போட்டியில் 586 வாக்குகளை மட்டுமே பெற்றதால் டெப்பாசிட்டை இழந்தார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பிஎஸ்எம் கட்சிக்கு மூடா கட்சி ஆதரவளிக்கும் | Thisaigal News