Dec 21, 2025
Thisaigal NewsYouTube
பகாங் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சியா?
அரசியல்

பகாங் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சியா?

Share:

குவாந்தன், ஜூலை 23-

எதிர்க்கட்சியுடன் கூட்டு சேர்ந்து பகாங் மாநில அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டை மாநில முதலீடு மற்றும் தொழில்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ முகமட் நிசார் நஜிப் இன்று வன்மையாக மறுத்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டில் எள்ளவும் உண்மையில்லை என்று அவர் வாதிட்டுள்ளளார்.

பகாங் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் - தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக துரோகம் இழைக்க தாம் எண்ணியது கிடையாது என்று பேரமு ஜெய சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் புதல்வருமான முகமட் நிசார் நஜிப் தெரிவித்தார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்