Jun 28, 2026
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு
அரசியல்

முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு

Share:

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்கள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியிருப்பதாக கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் 20 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மானநஷ்ட வழக்கை தொடுத்துள்ளார்.

அதேவேளையில் முகைதீன் யாசின்,தம்மிடம் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை டத்தோஸ்ரீ அன்வார் அனுப்பிவைத்துள்ளார்.

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்களுக்கான கடனை அன்வார் தள்ளுபடி செய்யவில்லை என்றும், தாம் பிரதமராக இருந்த காலத்தில்தான் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அன்வார் பொய்யுரைக்கிறார் என்றும் அண்மையில் முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை:  ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

குறைந்த வாக்கு வித்தியாசத்தைப் பற்றிக் கவலையில்லை: ஆர்தர் சியோங் மீண்டும் அதிரடி வெற்றி முழக்கம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த மஸ்லீ மாலிக்கின் மாபெரும் சமூக மேம்பாட்டுத் தொலைநோக்கு திட்டம் அறிமுகம்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

ஜோகூர் தேர்தல்: கண்ணியமான பிரசாரம் நடத்த ஸாஹிட் ஹாமிடி வலியுறுத்தல்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

கோத்தா திங்கியில் பக்காத்தான் ஹராப்பான் கொடி எரிப்பு: ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என கண்டனம்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு