Dec 22, 2025
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு
அரசியல்

முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு

Share:

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்கள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியிருப்பதாக கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் 20 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மானநஷ்ட வழக்கை தொடுத்துள்ளார்.

அதேவேளையில் முகைதீன் யாசின்,தம்மிடம் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை டத்தோஸ்ரீ அன்வார் அனுப்பிவைத்துள்ளார்.

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்களுக்கான கடனை அன்வார் தள்ளுபடி செய்யவில்லை என்றும், தாம் பிரதமராக இருந்த காலத்தில்தான் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அன்வார் பொய்யுரைக்கிறார் என்றும் அண்மையில் முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு