Oct 22, 2025
Thisaigal NewsYouTube
முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு
அரசியல்

முகைதீனுக்கு எதிராக 20 கோடி வெள்ளி கோரி வழக்கு

Share:

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்கள் கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமக்கு எதிராக அவதூறு கூறியிருப்பதாக கூறி, பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினிடம் 20 கோடி வெள்ளி இழப்பீடு கோரி, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மானநஷ்ட வழக்கை தொடுத்துள்ளார்.

அதேவேளையில் முகைதீன் யாசின்,தம்மிடம் 24 மணி நேரத்தில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி, அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் ஒன்றை டத்தோஸ்ரீ அன்வார் அனுப்பிவைத்துள்ளார்.

பெல்டா நிலக்குடியேற்றக்காரர்களுக்கான கடனை அன்வார் தள்ளுபடி செய்யவில்லை என்றும், தாம் பிரதமராக இருந்த காலத்தில்தான் அந்தக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும், அன்வார் பொய்யுரைக்கிறார் என்றும் அண்மையில் முகைதீன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!