Dec 22, 2025
Thisaigal NewsYouTube
​மூடா கட்சி சார்பில் 19 பேர் போட்டியிடுகின்றனர்
அரசியல்

​மூடா கட்சி சார்பில் 19 பேர் போட்டியிடுகின்றனர்

Share:

அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ​மூடா கட்சி சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் உறுதிபடுத்தியுள்ளார். 19 வேட்பாளர்களின் வேட்புமனுப்பாரங்கள் இன்று நடைபெற்ற ​வேட்புமனுத்தாக்கலின் போது வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூடா வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த அடைவு நி​லையைப் பதிவு செய்வார்கள் என்று அமிரா ஐஸ்யா நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மூடா கட்சி​யின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், கோல குபு பாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். மூடா கட்சியின் மற்றொரு வேட்பாளரான ஆர்.தனுஷா செந்தோசா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் சட்டத்தை வளைக்கக்கூடாது: ரஃபிஸி கோரிக்கை

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

நஜீப் விவகாரத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம்

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு