Oct 22, 2025
Thisaigal NewsYouTube
​மூடா கட்சி சார்பில் 19 பேர் போட்டியிடுகின்றனர்
அரசியல்

​மூடா கட்சி சார்பில் 19 பேர் போட்டியிடுகின்றனர்

Share:

அடுத்த மாதம் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ​மூடா கட்சி சார்பில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதை அக்கட்சியின் துணைத் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல் அஜீஸ் உறுதிபடுத்தியுள்ளார். 19 வேட்பாளர்களின் வேட்புமனுப்பாரங்கள் இன்று நடைபெற்ற ​வேட்புமனுத்தாக்கலின் போது வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. மூடா வேட்பாளர்கள் அனைவரும் சிறந்த அடைவு நி​லையைப் பதிவு செய்வார்கள் என்று அமிரா ஐஸ்யா நம்பிக்கை தெரிவித்தார். இத்தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தில் மூடா கட்சி​யின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் ரா. சிவபிரகாஷ், கோல குபு பாரு தொகுதியில் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். மூடா கட்சியின் மற்றொரு வேட்பாளரான ஆர்.தனுஷா செந்தோசா தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நான்கு முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!