Dec 22, 2025
Thisaigal NewsYouTube
தமது செயலை நியாயப்படுத்த, அப்துல் ரஷித் முனைகின்றார்!
அரசியல்

தமது செயலை நியாயப்படுத்த, அப்துல் ரஷித் முனைகின்றார்!

Share:

சிலாங்கூர், ஜூன் 06-

சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி-க்கு தாம் ஆதரவளித்துள்ளதை, பெர்சாத்து கட்சியின் கடைநிலை உறுப்பினர்கள் மறைமுகமாக ஆதரிப்பதாக, செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரஷித் அசாரி கூறியுள்ளதை, சிலாங்கூர் பெர்சாத்து கட்சியின் துணை தலைவர் முகமது ரஃபிக் அப்துல்லா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-முக்கு பெர்சாத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளதைத் தொடர்ந்து, அமிருதீன் ஷாரி-க்கு ஆதரவளித்துள்ள அப்துல் ரஷித், தமது செயலை நியாயப்படுத்துவதற்காகவே, அவ்வாறு கூறியிருப்பதாக, முகமது ரஃபிக் கூறினார்.

அப்துல் ரஷித் கூறுவது உண்மையாக இருந்திருந்தால், செலாட் கிள்ளான், காப்பார் ஆகிய பகுதிகளில் பெர்சாத்து கட்சி முடங்கி போயிருக்கும். அவருடன் பல உறுப்பினர்கள் பிந்தொடர்ந்து சென்றிருப்பார்கள்.

ஆனால், தற்போது வரையில் அங்குள்ள உறுப்பினர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருந்து வருவதாக, முகமது ரஃபிக் குறிப்பிட்டார்.

Related News

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி என்னானது? - ஜனவரியில் கூடுகிறது அன்வாரின் அதிரடிப் படை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

ஒன்று நீங்களாக விலகுங்கள், இல்லையெனில் நாங்கள் முடிவெடுப்போம்!" – ம.இ.கா-வுக்கு ஸாஹிட் ஹமிடி கடும் எச்சரிக்கை!

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

மஇகாவின் தலைவிதி பாரிசான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் அஹ்மாட் ஸாஹிட் கூறுகிறார்

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

கினாபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதிக்கான வேட்பாளராக புங் மொக்தார் மகன் நாயிம் குர்னியாவான் தேர்வு

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

துன் மகாதீரின் குற்றச்சாட்டு: பெரிக்காத்தான் நேஷனலில் பிளவு வெடிக்கலாம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்

நாடாளுமன்றத்தில் சிலாங்கூர், திரங்கானு மாநிலங்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் இல்லை: தேர்தல் ஆணையம்