Mar 5, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ தொகுதியில் டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு
அரசியல்

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு

Share:

சுங்கை பூலோ, மார்ச்.18-

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் சுங்கைப் பூலோ தொகுதித் தலைவராக டத்தோஸ்ரீ R. ரமணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் தாம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ தொகுதியைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு தம்மை போட்டியின்றி தேர்வு செய்த தொகுதி உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ ரமணன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு