Oct 21, 2025
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோ தொகுதியில் டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு
அரசியல்

சுங்கை பூலோ தொகுதியில் டத்தோஸ்ரீ ரமணன் போட்டியின்றி தலைவராகத் தேர்வு

Share:

சுங்கை பூலோ, மார்ச்.18-

வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் தொகுதித் தேர்தலில் சுங்கைப் பூலோ தொகுதித் தலைவராக டத்தோஸ்ரீ R. ரமணன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் பதவிக்கு போட்டியிட யாரும் வேட்புமனுதாக்கல் செய்யாததால் தாம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத்துறை துணை அமைச்சரான டத்தோஸ்ரீ ரமணன் குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ தொகுதியைத் தொடர்ந்து வழிநடத்துவதற்கு தம்மை போட்டியின்றி தேர்வு செய்த தொகுதி உறுப்பினர்களுக்கு டத்தோஸ்ரீ ரமணன் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!