Mar 5, 2026
Thisaigal NewsYouTube
அரசியல்

பிகேஆர் தேர்தல் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.27-

PKR கட்சியின் டிவிஷன் மற்றும் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி புசியா சாலே தெரிவித்தார்.

டிவிஷன் அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 14 முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்படும்.

மத்திய செயலைவைப் உறுப்பினர்கள் மற்றும் தேசிய அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் மே 24 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் மே 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று புசியா சாலே தெரிவித்தார்.

Related News

அடையாள அட்டையைப்  பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

அடையாள அட்டையைப் பயன்படுத்தி மானிய விலை சமையல் எண்ணெய்: இந்த ஆண்டு இறுதியில் புதிய நடைமுறை

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

ரமலான் முன்னிட்டு பெர்கேசோவின் சமூகப் பொறுப்புத் திட்டம்

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

முறைகேடு நடந்திருந்தால் முதலில் பிரதமரைத் தேடுங்கள்: SPRM-ஐ சாடிய ரஃபிஸி ரம்லி

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை! சமய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க வேண்டாம் - அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகிதின் யாசின் இல்லை - அகமட் சம்சூரி அறிவிப்பு