Oct 22, 2025
Thisaigal NewsYouTube
அரசியல்

பிகேஆர் தேர்தல் ஏப்ரல் முதல் மே மாதம் வரை நடத்தப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.27-

PKR கட்சியின் டிவிஷன் மற்றும் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் முதல் மே மாதத்திற்குள் நடத்தப்படும் என்று அதன் தலைமை செயல்முறை அதிகாரி புசியா சாலே தெரிவித்தார்.

டிவிஷன் அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடத்தப்படும். இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 14 முதல் 16 ஆம் தேதி வரை நடத்தப்படும்.

மத்திய செயலைவைப் உறுப்பினர்கள் மற்றும் தேசிய அளவிலான இளைஞர், மகளிர் பிரிவுத் தேர்தல் மே 24 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுத்தாக்கல் மே 3, 4 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று புசியா சாலே தெரிவித்தார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!